பாதஹஸ்தாசனம்
செய்முறை
;
இருகால்களையும் சேர்த்து நேராக நின்று கைகளை தலைக்குமேல் தூக்கிப் பிறகு குனிந்து
முழங்கால் வளையாமல் தரையைத் தொட வேண்டும்.தலை இளக்கமாய் தொங்கவும். இயல்பான சுவாசத்தில் 4-5 முறை செய்யவும்.
பலன்கள்; இடுப்புப்பகுதி,மூத்திரக்காய்கள்,சிறுகுடல்,பெருங்குடல்,விந்துப்பை
சிறப்பாக இயங்கும்.கால்கள் பலம் பெறும். மாதர்களுக்கு மாதவிடாய், கர்பப்பை
கோளாறுகளும் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக