பக்கங்கள்

ஆடாதோடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடாதோடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஜனவரி, 2012

ஆடாதோடை

ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்பட வேண்டிய ஒரு மூலிகை. இதன் இலையை பிட்டவியலாக அவித்து சாறு எடுத்தோ, கஷாயம் தயாரித்தோ தேன் கலந்து 50மிலி இருவேளை குடிக்க ஆஸ்துமா, சளி, ஜலதோஷம் குணமாகும். இதன் வடக்கு வேரை கஷாயம் செய்து இருவேளை கடைசி மாதத்தில் குடிக்க சுகபிரசவம் ஆகும்.