ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்பட வேண்டிய ஒரு மூலிகை. இதன் இலையை பிட்டவியலாக அவித்து சாறு எடுத்தோ, கஷாயம் தயாரித்தோ தேன் கலந்து 50மிலி இருவேளை குடிக்க ஆஸ்துமா, சளி, ஜலதோஷம் குணமாகும். இதன் வடக்கு வேரை கஷாயம் செய்து இருவேளை கடைசி மாதத்தில் குடிக்க சுகபிரசவம் ஆகும்.