பக்கங்கள்

28 மே, 2019

Anjali Mudra அஞ்சலி முத்திரை


                    Anjali Mudra  அஞ்சலி முத்திரை






செய்முறை 
இரு உள்ளங்கைகளையும் இணைத்து பெருவிரல்களை மார்புப் பகுதியுடன் சேர்க்க வேண்டும்.                                                                                    கை கூப்பி வணங்கும் முறையே அஞ்சலி முத்திரையாகும். இது நமக்குச் சமமானவர்களை மார்புக்கு நேராகவும், தாய்,தந்தை போன்றோரை உதட்டிற்கு நேராகவும், குருவை நெற்றிக்கு நேராகவும்,இறைவனை தலைக்கு மேல் உயர்த்தியும் வணங்க வேண்டும் என்பர்.

பலன்கள்

மன அழுத்தம் குறையும்.                                                        மூளை அமைதியடையும்.                                                         இருபக்க மூளைகளும் இணைந்து செயல்படுவதால் உடல் செயல் திறன், கற்பனைதிறன்,புதிய படைப்புக்களை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.

கருத்துகள் இல்லை: